அரசு பள்ளி மாணவர்களின் ஆங்கில பேச்சு திறனை மேம்படுத்த பயிற்சி அளிக்க அரசாணை வெளியிட்டுள்ளது

       அரசு பள்ளி மாணவர்களின் ஆங்கில  பேச்சு திறனை மேம்படுத்த பயிற்சி அளிக்க அரசாணை வெளியிட்டுள்ளது.

    மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில் அரசுப் பள்ளிகளில் SPOKEN ENGLISH பயிற்சிக்கு அரசாணை வெளியிட்டுள்ளனர். ஆங்கிலப்பேச்சு திறன் பயிற்சி வகுப்புகளை கல்வித்துறை அலுவலர்கள் ஆய்வு செய்வார்கள் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்தது.


Click here to Download


Post a Comment

0 Comments