தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் உயர்கல்வி தகுதி பெற்றிருந்தால் மட்டுமே பதவி உயர்வு

    தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் தமிழ்,ஆங்கிலம்,கணக்கு, அறிவியல்,மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் உயர்கல்வி தகுதி பெற்றிருந்தால்  மட்டுமே ,ஊக்க ஊதியம் மற்றும் பதவி உயர்வு வழங்கப்படும் என பள்ளிக்கல்வி இயக்குநர் அறிவுரைகள்.





Post a Comment

0 Comments