நாளை (01 . 02 . 2020) சனிக்கிழமை 8 மாவட்டங்களில் பள்ளி முழு வேலை நாள்


     நாளை ( 01 . 02 . 2020 சனிக்கிழமை பள்ளி முழு வேலை நாளாக செயல்படும் என அனைத்து அரசு, அரசு உதவி பெறும்,  தொடக்க,  நடுநிலை , உயர்நிலை / மேல்நிலை மெட்ரிக் பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்களுக்கு திருவாரூர், விழுப்புரம், நாகப்பட்டினம், வேலூர், கன்னியாகுமரி,  ஈரோடு,  கோயமுத்தூர்,  புதுக்கோட்டை முதன்மைக்கல்வி அலுவலர் அறிவிப்பு.
IMG_20200131_123301

Post a Comment

0 Comments