முறைகேடு நடந்துள்ளதாக தேர்வர்கள் குற்றம் குற்றச்சாட்டிற்கு TNPSC செயலர் நந்தகுமார் விளக்கம்

     முறைகேடு நடந்துள்ளதாக தேர்வர்கள் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஒரே மாவட்ட தேர்வு மையங்களில் ( ராமேஸ்வரம், கீழக்கரை) தேர்வு எழுதியவர்கள் தரவரிசையில் முதல் 100 இடங்களில் உள்ளதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து அதன் செயலர் நந்தகுமார் விளக்கம் அளித்துள்ளார்.


Post a Comment

0 Comments