குரூப்-1 தேர்வுக்கு தடை கோரிய வழக்கில் TNPSC செயலர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!

குரூப்-1 தேர்வுக்கு தடை கோரிய வழக்கில் TNPSC செயலர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!




     தமிழ் வழியில் பயின்றதற்கான இட ஒதுக்கீடு அடிப்படையிலான குரூப்-1 தேர்வு நடைமுறைக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கில் டிஎன்பிஎஸ்சி செயலர் பதில்மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது. சக்தி ராவ் என்பவர் தொடர்ந்த வழக்கில் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை மார்ச் 9-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.




Post a Comment

0 Comments