புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு முதன்மை கல்வி அலுவலர் ஏற்படுத்த நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு


     புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தென்காசி, ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர் மாவட்டங்களுக்கு முதன்மை கல்வி அலுவலர் பணியிடத்தை ஏற்படுத்தவும் அலுவலகத்தை ஏற்படுத்தவும் நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு









Post a Comment

0 Comments