10ம் வகுப்பு கொண்ட 12 ஆயிரம் பள்ளிகளும் தேர்வு மையங்களாக மாற்றப்படும்

    10ம் வகுப்பு கொண்ட அனைத்து பள்ளிகளும் தேர்வு மையங்களாக மாற்றப்படும். அனைத்து மாணவர்களும் அவரவர் பள்ளிகளிலேயே தேர்வு எழுத ஏற்பாடு .10-ஆம் வகுப்பு மாணவர்கள் படிக்கும் அனைத்து பள்ளிகளும் தேர்வு மையங்களாக மாற்றம்: பள்ளிக்கல்வித்துறை

ஒரு தேர்வு அறைக்கு 10 மாணவர்கள் மட்டுமே அமர வைக்கப்படுவார்கள்: பள்ளிக்கல்வித்துறை 





Post a Comment

0 Comments