தேசிய அளவிலான ஊரடங்கு மீண்டும் நீட்டிப்பதாக பிரதமர் அறிவிப்பு


     தேசிய அளவிலான ஊரடங்கு மீண்டும் நீட்டிப்பதாக பிரதமர் தெரிவித்துள்ளார் இதற்கான விவரங்கள் மே 18-ம் தேதிக்குள் தெரிவிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.நான்காவது கட்ட பொதுமுடக்கம் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் , இதன் விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.4ம் கட்ட ஊரடங்கு குறித்த விவரங்கள் மே 18ம் தேதிக்கு முன்பாக வெளியிடப்படும்.மாநிலங்களின் பரிந்துரையின் பேரிலேயே 4ம் கட்ட ஊரடங்கு பிறப்பிக்கப்படும்.4ம் ஊரடங்கு முற்றிலும் வித்தியாசமாக இருக்கும். மே 18க்கு முன்பு ஊரடங்கு நீட்டிப்பு/தளர்வு விவரங்கள் வெளியிடப்படும் எனவும் அறிவித்தார்.இந்திய மருந்துகள் உலகிற்கே தன்னம்பிக்கையைக் கொடுத்து வருகிறது: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்.



Post a Comment

0 Comments