தற்போதைய சூழலில் 75% கல்வி கட்டணம் வசூலித்து கொள்ள அனுமதி - உயர்நீதிமன்றம்

     கல்விக் கட்டணம் தொடர்பாக நிபுணர்  குழு அமைத்து முடிவெடுக்கலாம். தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் யோசனை.தற்போதைய சூழலில் 75% கல்வி கட்டணம் வசூலித்து கொள்ள அனுமதி. 


     மூன்று தவணைகளாக வசூலித்துக் கொள்ள அறிவுரை.  பள்ளி கட்டணம் தாமதமாக செலுத்தினாலும் மாணவர்கள் மீது எந்த நடவடிக்கையும் கூடாது. ஊரடங்கு காலத்தில் 25% - பள்ளிகள் திறக்கும் போது 25% - பள்ளிகள் திறந்து 3 மாதம் கழித்து 25% வசூலித்து கொள்ளலாம் - தமிழக அரசு.



Post a Comment

0 Comments