புதுச்சேரியில் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம்

    புதுச்சேரியில் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம். கருணாநிதி பெயரில் தொடங்கப்படும் என முதலமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு. "காலை உணவாக இட்லி, கிச்சடி, பொங்கல்  நவம்பர் 15 முதல் வழங்கப்படும்"



Post a Comment

0 Comments