பொதுத்தேர்வுகளில் தோல்வியால் ஒரேநாளில் 11 பள்ளி மாணவர்கள் தற்கொலை

தமிழ்நாட்டில் ஒரேநாளில் 11 பள்ளி மாணவர்கள் தற்கொலை.


28 பேர் தற்கொலை முயற்சி .


* 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தோல்வியால் விபரீதம்


* வரும் காலங்களில் தேர்வுக்கு முன்னதாகவே மாணவர்களுக்கு கலந்தாய்வு அளிக்க கல்வித்துறை பரிசீலனை.


Post a Comment

0 Comments