தமிழகத்தில் நடைபெறவிருந்த தட்டச்சு தேர்வு ஒத்திவைப்பு

தமிழகத்தில் நாளை, நாளை மறுநாள் நடைபெறவிருந்த தட்டச்சு தேர்வு நவம்பர் 19, 20ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு கனமழை காரணமாக தட்டச்சு தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தட்டச்சு தேர்வு வாரியத் தலைவர் அறிவிப்பு.


Post a Comment

0 Comments