இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ் - போராட்டக்குழு அறிவிப்பு

    இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்(Secondary Grade Teachers call off agitations)...பள்ளி மாணவர்கள் நலன்கருதி தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப முடிவு.

போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக போராட்டக்குழு அறிவிப்பு

    *ஏற்கனவே மூன்று மாதத்தில் அறிக்கை பெறப்படும் என அமைச்சர் கூறியிருந்த நிலையில் தற்போது மூன்று மாதத்திற்குள் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்ற உறுதிமொழி அளித்ததை அடுத்து போராட்டம் தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக அறிவிப்பு..



Post a Comment

0 Comments