DPI வளாகத்தில் போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் நடத்த அனுமதி கிடையாது - பள்ளிக்கல்வித்துறை

 தொடக்க கல்வித்துறை ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு டிபிஐ வளாகத்தில் இன்று போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர்.

அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தையில் போராட்டத்தை வாபஸ் பெற்ற நிலையில் , பேச்சுவார்த்தை விளக்க கூட்டம் நடைபெறுகிறது.

இதற்கிடையே , இனி DPI வளாகத்தில் போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் நடத்த  அனுமதி கிடையாது என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

ராஜரத்தினம் மைதானம் , வள்ளுவர் கோட்டம் போன்ற அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே போராட்டங்கள் நடத்தலாம்.



Post a Comment

0 Comments