02.12.2023 - குடும்பத்துடன் பட்டினிப் போராட்டம் - CPS ஒழிப்பு இயக்கம் அறிவிப்பு

   02.12.2023 - குடும்பத்துடன் பட்டினிப் போராட்டம் - CPS ஒழிப்பு இயக்கம் அறிவிப்பு
Click here to Download
எதிர்வரும் 02.12.2023 ( சனிக்கிழமை ) அன்று CPS- யை இரத்து செய்ய வேண்டும் எனும் ஒற்றைக் கோரிக்கையை வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மாவட்டத் தலைநகரங்களில் " குடும்ப உறுப்பினர்களுடன் பட்டினிப் போராட்டம் " நடத்திட திட்டமிட்டுள்ளோம்.

அனைத்து அரசுஊழியர் , ஆசிரியர்களின் வாழ்வாதாரக் கோரிக்கை என்ற அடிப்படையில் தாங்களும் தங்களது அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்களும் " குடும்ப உறுப்பினர்களுடன் பட்டினிப் போராட்டத்தில் " கலந்து கொண்டு வெற்றியடையச் செய்ய தங்களின் மேலான ஒத்துழைப்பை நல்குமாறு தோழமையுடன் கேட்டுக் கொள்கிறோம் .

Post a Comment

0 Comments