தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு ( TRUST ) தேதி மாற்றம்!!!
தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு ( TRUST ) 01.02.2025 ( சனிக்கிழமை ) அன்று
நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டது. தற்போது பாரத சாரணியர் இயக்கத்தின் வைரவிழா
28.01.2025 முதல் 03.02.2025 வரை மணப்பாறை திருச்சி மாவட்டத்தில் நடைபெறவுள்ளதால்
மாணாக்கர்களின் நலன் கருதி , TRUST தேர்வு 08.02.2025 ( சனிக்கிழமை ) அன்று
நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
தேர்வு தேதி மாற்றம் குறித்தான விவரத்தை விண்ணப்பித்த மாணாக்கர்கள் அறியும்
வண்ணம் , தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியர்களும்
உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுரைகளை வழங்கிட அறிவுறுத்துமாறு கேட்டுக்
கொள்கிறேன்.
மேலும் , புதிய தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகளை 03.02.2025 பிற்பகல் முதல்
சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்து அவர்தம்
மாணாக்கர்களுக்கு வழங்க அறிவுத்துவதோடு தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள்
புதிய பெயர்ப் அறிவுறுத்துமாறும் கேட்டுக் கொள்கிறேன்.

0 Comments