பண்ணைக் குட்டையில் மூழ்கி உயிரிழந்த மாணவன் & ஆசிரியரின்
குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி அறிவிப்பு.
.jpg)
கிருஷ்ணகிரி மாவட்டம் , ஓசூர் வட்டம் , எழுவப்பள்ளி கிராமத்திலுள்ள பண்ணைக்
குட்டையில் மூழ்கி உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும்
நிதியுதவி - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள்
அறிவிப்பு

0 Comments