அனைத்து ஆசிரியர்களுக்கும் போதைப்பொருள் தடுப்பு
விழிப்புணர்வு பயிற்சி 4.4.2025 - CEO Proceedings

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அவர்களின் கடிதத்தின்படி , போதைப்பொருள் தடுப்பு
விழிப்புணர்வு தொடர்பாக அரசு / அரசு உயர்நிலை / மேல்நிலை / தனியார் பள்ளிகளில்
உள்ள பொறுப்பாசிரியர்கள் , தொடக்கக்கல்வி சார்பாக உதவிப்பெறும் / ஒன்றியத்திற்கு
ஒரு வட்டாரக்கல்வி அலுவலர் , வட்டார வளமைய பயிற்றுநர் மற்றும் இரண்டு ஆசிரியர்கள்
மட்டும் .
போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்பான மாவட்ட ஆட்சியர்
அவர்களின் தலைமையில் தஞ்சாவூர் . பிளேக் அரசு உதவிப்பெறும் மேல்நிலைப்பள்ளி
அருகிலுள்ள பாரீஸ் ஹாலில் வரும் 03.04.2025 ( வியாழன் கிழமை ) அன்று கீழ்க்கண்ட
அட்டவணை அடிப்படையில் நடைபெறுகிறது .
போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்பாக பங்கேற்குமாறு
அனைத்துப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் தகவல் தெரிவிக்குமாறு அனைத்து
மாவட்டக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .
Anti Drug Traing Proceedings - Click here to Download

0 Comments